அனைவருக்கும் வணக்கம் ,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் முதற்கட்ட ஆய்வின்படி 2000 வருடம் பழமையான ஊர். அக்காலத்தில் இது ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்துள்ளது.கொங்கு நாட்டின் தலையூர் நாட்டிற்குட்பட்ட முக்கிய நகரமாக விளங்கியது. முழு ஆய்வுகளுக்குப்பிறகே முழுமையான வரலாறு கிடைக்கும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் மற்றும் காரியகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. கொங்கு நாட்டு மன்னர்களில் ஒருவரான தலையூர் காளி அவர்களின் அரச பரம்பரையில் வந்த புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்து ராமையா வள்ளல் அவர்கள் பரம்பரை அறங்காவலாராக இருந்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வலைதளம் புங்கம்பாடி பற்றி தகவல்களை வரும்காலங்களில் பதியப்படும்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் முதற்கட்ட ஆய்வின்படி 2000 வருடம் பழமையான ஊர். அக்காலத்தில் இது ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்துள்ளது.கொங்கு நாட்டின் தலையூர் நாட்டிற்குட்பட்ட முக்கிய நகரமாக விளங்கியது. முழு ஆய்வுகளுக்குப்பிறகே முழுமையான வரலாறு கிடைக்கும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் மற்றும் காரியகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. கொங்கு நாட்டு மன்னர்களில் ஒருவரான தலையூர் காளி அவர்களின் அரச பரம்பரையில் வந்த புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்து ராமையா வள்ளல் அவர்கள் பரம்பரை அறங்காவலாராக இருந்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வலைதளம் புங்கம்பாடி பற்றி தகவல்களை வரும்காலங்களில் பதியப்படும்.
No comments:
Post a Comment