கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3 ஆம் வார சோமாவாரத்தை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு சங்காபிசேகம் நடைபெற்று அருள்மிகு சொக்கநாதருக்கும் மீனாட்சிஅம்மனுக்கும் அபிசேக அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூசை நடைபெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கு வந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்
இங்கனம்,
புங்கம்பாடி அரண்மனையார்
முத்து ராமையா வள்ளல்
போன்: 9994483763
No comments:
Post a Comment