18.05. 2019 வைகாசி விசாகத்தன்று புங்கம்பாடி கரிய காளியம்மன் கோவிலிலிருந்து பக்தர்களால் பால்குடம் எடுத்துவரப்பட்டு அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதருக்கு பாலபிசேகம் செய்யப்பட்டு பச்சரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், புதிதாக வாங்கப்பட்ட திருவாச்சி மற்றும் நாகாபரணம் அணிவித்து அலங்காரம் செய்து தீபாராதனை சிறப்பு பூசை நடைபெற்றது.
பிறகு அன்னதானம் நடைபெற்றது
பிறகு அன்னதானம் நடைபெற்றது
புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்துராமையா வள்ளல் மற்றும் அருள்ஜோதி வள்ளல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்தேனி மாவட்டம் பெரியகுளம் சஞ்சீவி சித்தர் ஸ்ரீ சிவகுரு அன்புசெல்வமகரிஷி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுஇவ்விழாவை சிறப்படைய செய்தார்கள், ஐயா அவர்களுக்கு நன்றி.
மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளாசி பெற்றனர்.
கடும் இக்கட்டான சூழ்நிலையிலும்
இவ்விழாவிற்க்கு துணை நின்ற மணிகண்டன், கோவில் அர்ச்சகர்கள், விஜய், ஜெய் ஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருளாசி கிடைக்க வேண்டுகிறோம்.
இவ்விழாவிற்க்கு துணை நின்ற மணிகண்டன், கோவில் அர்ச்சகர்கள், விஜய், ஜெய் ஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருளாசி கிடைக்க வேண்டுகிறோம்.
மற்றும் இவ்விழாவிற்க்கு வந்த அனைவருக்கும் நன்றி