04.10.2018 வியாழக்கிழமை குருப்பெயர்ச்சி நாளன்று இரவு 10 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிசேகம் அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
புகைப்படம் உதவி - உமா சங்கர் (கோவில் அர்ச்சகர் )
No comments:
Post a Comment